நல்லோர்களை சுவனத்திலும் தீயோரை நரகத்திலும் சேர்க்க நிரந்தர தீர்வு ஏற்பட்ட பின் நரகவாசிகளின் வேதனையும் துன்பமும் அதிகமாகும் நாம் இந்நிலைக்கு ஆளாக்கப்பட்டதற்கு காரணம் ஷைத்தான் தானே என்று எண்ணி அவனை சபித்துக் கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் நரகில் நடுமத்தியில் அமர்ந்திருக்கும் ஷைத்தான் கேட்டதும் அடப்பாவிகளா! என்று அழைத்து நீண்டதொரு சொற்பொழிவை ஆற்றுகிறேன்.உலகத்தில் வாழ்ந்த உங்களுக்க நேர்வழிகாட்ட அல்லை எத்தனையோ தீர்க்கதருசிகளை அனுப்பினான். அவர்கள் உங்களுக்கு நல்லதை ஏவினார்கள். தீயதை தடுத்தார்கள்.நீங்களும் கேட்டீர்கள் அல்லது கேள்விபட்டீர்கள் நானும் வந்தேன் நல்லதை தடுத்தேன் தீயதை ஏவினேன் எண்ணெய் பின்பற்றிக் கொண்டீர்கள் நான் உங்களை நாடி நரம்புகளிலெல்லாம் புகுந்து நான் நாடியபடி ஆட்டிவைத்தேன் நீங்களும் ஆடினீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறிவை என்னிடம் அடமானம் வைத்து விட்டு அழிவுப் பாதையை தேடி கொண்டீர்கள் இப்போது எண்ணெய் குறை கூறுகிறீர்களே எப்போது யார் யாரையும் சபித்தால் மாற்றம் ஏதும் நிகழப்போவது இல்லை என் வேதனையை மாற்ற உங்களுக்கோ உங்கள் வேனதைய மாட்ட எனக்கோ எவ்வித ஆற்றலுமில்லை அப்படி இருக்க ஏன் வீணாக புலம்புகிறீர்கள்.உலகில் என்னிடம் இருந்து விட்டு இப்போது எண்ணெய் தனியே விடப்பார்த்தல் அது நியாயமா? என்னுடன் இருங்கள் நாம் அனைவரும் நரக வேதனையை சுவைப்போம் என்று கூறுவான்.
ஷைத்தான் செய்த நீண்ட சொற்பொழிவை கெட்ட மக்கள் வேதனைக்கு மேல் வேதனை அடைகிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக