22 செப்டம்பர், 2012

பெற்றோரின் கடமைகள் என்ன?
பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என்பதை பற்றி சில ஹதீதுகளின் குறிப்புகள் இங்கே எழுதபடுகின்றன. நாம் அவற்ற்றை நன்றாக சிந்தித்துப் பார்த்தால் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். உங்கள் பிள்ளைகள் ஏழு வயது அடைந்தும் தொழும்படி ஏவுங்கள் பத்து வயது தொழுகையை நிறைவேற்றாவிட்டால் அடித்து தோலும் படி ஏவுங்கள்.மற்றொரு ஹதீதில் தந்தை தான் பிள்ளைக்கு கல்வியை கற்றுக் கொடுப்பதானது தான தருமம் செய்வதை விட சிறந்ததாகும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நரக செருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பது அல்லாஹ்வின் கட்டளை உங்கள் குழந்தைகளை அமாநிதங்களாக அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளான் எனவே அமானிதமாக அளித்த அக்குழந்தைகளை முறையோடு பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பது இறை நேச செல்வர் இமாம் கஸ்ஸாலி ரஹ்மாத்துலல்லாஹ் அவர்களின் மணி மொழிகளின் ஒன்று 
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது என்றும் தந்தையின் பிரியத்தில் அல்லாஹ்வின் பிரியமிருக்கிறது என்றும் தலை சிறந்த நுழைவாயில் வழியாக சுவர்க்கம் புக விரும்புவோர் தம் தந்தையையும் தாயையும் மகில்விப்பாராக என்றும் ஹதீது நூற்களில் காண முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக