கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம அவர்கள் ஒரு விருந்திற்கு சென்றார்கல். அவர்கள் கூட ஹஜ்ரத் அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்களும் சென்றார்கள். விருந்து நடை பெரும் வீட்டில் கண்மணி கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம அவர்களின் பக்கத்தில் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் முன்பு உணவாஹா பேரிட்சபலம் வைக்கப்பட்டிருந்தது ஏறலமனவர்கள் அவ்விருந்தில் கலந்து கொண்டனை. அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் தனது அடுத்த பக்கத்தில் அமர்ந்து இருந்த மற்றொரு தோழரோடு மிகவும் சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள். சாப்பிடும் போது பேசிக்கொண்டிருந்ததால். சாப்பிட முடியாது இதை பார்த்துவிட்ட கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம அவர்கள் பழங்களை தான் சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டைகளை அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் முன்பாக சேர்த்து கொண்டே வந்தார்கள்.
அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் முன் அதிகம் கோட்டைகள் சேர்ந்து விட்டது. உஷாரான கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம அவர்கள் அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்களை கேலி செய்யும் விதமாக சிரல் விருந்துக்கு வந்து அளவுக்கு அதிகமாக சாபிட்டுவிட்டார்கள் . இதோ எவ்வளவு கொட்டைகள். என்று சுட்டி காட்டினார்கள். திடுக்கிட்ட அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம அவர்கள் நகைசுவையாக நம்மை கேலி அல்லவா செய்கிறார்கள்? என்று புரிந்து கொண்டு அவர்களும் தமாஷாக ஆமாம் நானாவது இவ்வளவோ பழங்களை சாப்பிட்டுள்ளேன். சிலர் கோட்டைகளோட அல்லவா சப்பிட்டுல்லார்கள். என்னை விட அதிகமல்லவா? சாப்பிட்டிர்க்க வேண்டும். என்று கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம அவர்களின் முன்பாக கொட்டைகள் இல்லாமல் இருந்ததை சுட்டி காட்டி நகைசுவையாக பதிலளித்தார்கள் அங்கிருந்தவர்கள் மத்தியில் ஒரே சிரிப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக