20 ஜனவரி, 2010

நாவினைப் பேணுதல்.

நாவினைப் பேணுதல்.
எழுதியவர்/பதிந்தவர்/உரை ஜாஃபர் அலி
1881. ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசி விடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6477 அபூஹுரைரா (ரலி).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக