15 பிப்ரவரி, 2010

"பாய்" மட்டும் போதுமா பாத்திமா"
ஒரு நாள் மதினத்து அன்சாரிப் பெண், பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டுற்கு வந்தார். பேசிக்கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதருடைய மகளின் வீட்டில் பழைய பாயை தவிர வேறொன்றுமில்லையா என்று கேட்டார்.
கொஞ்சம் நேரம் ஒய்வெடுக்க கூடிய வீட்டைப் பற்றி எனக்கு கவலை இல்லை. காரணம் எனக்கு என்றென்றும் நிலையாக இருக்கக் கூடிய மறுமை வீடு கண்ணெதிரில் காட்சி தருகிறது. எனவே என்னுடைய அனைத்துப் பொருட்களும் அழியாத வீட்டிற்கு சென்று விட்டன. இன்ஷா அல்லாஹ் நானும் ங்கு விரைவில் செல்ல இருக்கிறேன் என்று பாத்திமா(ரலி) அவர்கள் சொன்னார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக