"துயரத்தின் விளிப்பிலே பாத்திமா(ரலி)"
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்த நேரத்தில் விண்ணும் அழுதத் மண்ணும் அழுதது அதைவிட சுவனமங்கை பாத்திமா(ரலி) அவர்களும் அழுதார்கள்.
அருமை தந்தையாரின் பிரிவு தாங்காமல் பாத்திமா(ரலி) அவர்கள் கதறி கதறி அழுதார்கள். என் மீது இன்று முஸீபத்துகள் கொட்டப்பட்டுள்ளது. இவைகளை பகள் மீது கொடினாலும் பகல் அழிந்து விடும் என்ரு கூறி அழுதார்கள்.
கருனை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை நல்லடக்கம் செய்துவிட்டு அருமை சஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அன்பு மகளான பாத்திமா(ரலி) அவர்களுக்கு ஆறுதல் கூறவந்தார்கள்.சஹாபாக்களைப் பாத்து பாத்திமா(ரலி) அவர்கள். எனது அருமை தந்தையான அல்லாஹ்வின் தூதரின் புனித உடலை மண்ணில் கீழ் வைக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? என்று கேட்டு கேட்டு அழுதார்கள்.
அங்கு வந்த அனஸ்(ரலி) அவர்களை நோக்கி அனஸே என் அருமை தந்தையார் மீது மண்ணை தள்ள எவ்வாறு உமக்கு துணிச்சல் ஏற்பட்டது என்று கேட்டார்கள். அனஸ்(ரலி) அவர்கள் நடு நடுங்கி போனார்கள். அல்லாஹ்வின் விருப்பத்தை யாரால் தடுக்க முடியும்? என்ரு இதமாக பதிலளித்து விட்டு ஆறுதல் கூறினார்கள்.
ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் தங்களின் அன்பு ஆருயிர் மனைவிக்கு எவ்வளவோ ஆறுதல்களை அள்ளி கொட்டிக் கொண்டே இருந்தார்கள். அருமை மகள்களான ஹஸன் ஹுஸைன்(ரலி) இருவரும் அம்மாவைப் பார்த்து அழுது கொண்டிருக்கிறார்கள். பாத்திமா(ரலி) அவர்களின் சோகத்தை யாராலும் போக்க முடியவில்லை நடைப் பிணம் போல இருந்தார்கள். ஊண் குடிப்பு உறக்கம் இவைகளைத் துறந்தார்கள். இறப்புக்கு முன் இறந்தவர்கள் போலவே ஆகிவிட்டார்கள். மதினாவின் எந்த ஒரு மனிதராலும் அவர்களை ஆறுதல் படுத்த முடியாத அளவுக்கு உள்ளம் வேதனையில் மூழ்கி இருந்தது. அவர்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இறந்து பாத்திமா(ரலி) அவர்கள் இறப்பு வரை தொடந்து ஆறுமாத காலம் சோகமாகவே இருந்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இறந்த பின் பாத்திமா(ரலி) அவர்கள் சிரித்ததை யாரும் பார்க்கவே இல்லை. தந்தையின் நினைப்பிலேயே நாட்களை நகர்த்தினார்கள் பாத்திமா(ரலி) அவர்கள் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களால் தனது அன்பு மனைவியை தேற்ற முடியவில்லை.அடிக்கடி கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அடக்க ஸ்தலத்திற்குச் செல்வார்கள் கண்ணீர் வடித்து தேம்பி தேம்பி அழுவார்கள். பிறகு அடக்கஸ்தலத்தில் மீது இருக்கும் புனித மண்ணை அள்ளி முகருவார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அடக்கஸ்தலத்தின் மண்ணை அள்ளி அள்ளி முகர்ந்து விட்டு செல்வார்கள் கருமை நபியின் கப்ர் மண்ணை முகர்ந்தவ்ர்கள் தங்களின் வாழ்நாளில் வேறு வாசனையை முகர்ந்து பார்பார்களா? என்று கூறிக் கொள்வார்கள்.
சில சமயம் அழுது கொண்டே. எனக்கு ஏற்பட்டிருக்கும் துனபம் பகலுக்கு வந்தால் அது உடனே இரவாகி விடுமே என்பார்கள்.
சிலபொழுது மழைநீர் காணாமல் பூமி அழுவது போல என் அருமை தந்தையே உங்களை காணாமல் நாங்கள் அழுகின்றோமே என்பார்கள்.
வானம் இருண்டு சூரியன் சுருட்டப்பட்டு காலம் கருகி விட்டதே தந்தையே உங்களுக்கு பின் இந்த உலகம் வரண்டு விட்டது தந்தையே என்பார்கள்.
இப்படியும் புலம்புவார்கள் என் தந்தையை நினைத்து கிழக்கு வாசிகளும் அழுகிறார்கள் மேற்குவாசிகளும் அழுகின்றார்கள் மலைகளும் அழுகின்றது அரன்மனைகளும் அழுகின்றது தந்தையே! என் துயரத்தின் சுமையை தாங்க முடியவில்லையே என்று அழுவார்கள்.
சிலபொழுது என் உயிருக்கு உயிரான அன்பு தந்தையே நீங்கள் மறைந்தவுடன் வஹியின் பரக்கத் நின்று போய்விட்டதே, நீங்கள் இவ்வுலக வாழ்விலிருந்து பிரிந்து மண்ணில் இளைபாரும் காலத்திற்கு முன்பாகவே எனக்கு மரணம் வந்திருக்கக் கூடாதா? என்று கதறுவார்கள். அல்லாஹ் உங்கள் மீது அளப்பிரிய கிருமை செய்வானாக என்ரும் அடிக்கடி கூறிக் கொண்டே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை நினைத்துஏ ஐஸ் போல உருகிக் கொண்டிருப்பார்கள்.
பாத்திமா(ரலி) அவர்களின் இடைவிடாத அழுகையை கண்ட சஹாபாக்களில் ஆண்களும் பென்களும் பாத்திமா(ரலி) அவர்களிடம் வந்து இவ்வாறு இரவு பகலாக அழுது கொண்டிருந்தால் என்னாவது? ஒன்று பகலில் மட்டும் அழுங்கள் அல்லது இரவில் அழுங்கள் என்று அபிப்பிராயம் சொன்னார்கள்.
அக்கால மதினாவில் பாத்திமா(ரலி) என்றாலே சோகம் அழுகை துயரம் என்றுதான் பொருள் என் நினைக்கும் அளவுக்கு பாத்திமா(ரலி) அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருந்தது.
அருமை தந்தையாரின் பிரிவு தாங்காமல் பாத்திமா(ரலி) அவர்கள் கதறி கதறி அழுதார்கள். என் மீது இன்று முஸீபத்துகள் கொட்டப்பட்டுள்ளது. இவைகளை பகள் மீது கொடினாலும் பகல் அழிந்து விடும் என்ரு கூறி அழுதார்கள்.
கருனை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை நல்லடக்கம் செய்துவிட்டு அருமை சஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அன்பு மகளான பாத்திமா(ரலி) அவர்களுக்கு ஆறுதல் கூறவந்தார்கள்.சஹாபாக்களைப் பாத்து பாத்திமா(ரலி) அவர்கள். எனது அருமை தந்தையான அல்லாஹ்வின் தூதரின் புனித உடலை மண்ணில் கீழ் வைக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? என்று கேட்டு கேட்டு அழுதார்கள்.
அங்கு வந்த அனஸ்(ரலி) அவர்களை நோக்கி அனஸே என் அருமை தந்தையார் மீது மண்ணை தள்ள எவ்வாறு உமக்கு துணிச்சல் ஏற்பட்டது என்று கேட்டார்கள். அனஸ்(ரலி) அவர்கள் நடு நடுங்கி போனார்கள். அல்லாஹ்வின் விருப்பத்தை யாரால் தடுக்க முடியும்? என்ரு இதமாக பதிலளித்து விட்டு ஆறுதல் கூறினார்கள்.
ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் தங்களின் அன்பு ஆருயிர் மனைவிக்கு எவ்வளவோ ஆறுதல்களை அள்ளி கொட்டிக் கொண்டே இருந்தார்கள். அருமை மகள்களான ஹஸன் ஹுஸைன்(ரலி) இருவரும் அம்மாவைப் பார்த்து அழுது கொண்டிருக்கிறார்கள். பாத்திமா(ரலி) அவர்களின் சோகத்தை யாராலும் போக்க முடியவில்லை நடைப் பிணம் போல இருந்தார்கள். ஊண் குடிப்பு உறக்கம் இவைகளைத் துறந்தார்கள். இறப்புக்கு முன் இறந்தவர்கள் போலவே ஆகிவிட்டார்கள். மதினாவின் எந்த ஒரு மனிதராலும் அவர்களை ஆறுதல் படுத்த முடியாத அளவுக்கு உள்ளம் வேதனையில் மூழ்கி இருந்தது. அவர்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இறந்து பாத்திமா(ரலி) அவர்கள் இறப்பு வரை தொடந்து ஆறுமாத காலம் சோகமாகவே இருந்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இறந்த பின் பாத்திமா(ரலி) அவர்கள் சிரித்ததை யாரும் பார்க்கவே இல்லை. தந்தையின் நினைப்பிலேயே நாட்களை நகர்த்தினார்கள் பாத்திமா(ரலி) அவர்கள் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களால் தனது அன்பு மனைவியை தேற்ற முடியவில்லை.அடிக்கடி கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அடக்க ஸ்தலத்திற்குச் செல்வார்கள் கண்ணீர் வடித்து தேம்பி தேம்பி அழுவார்கள். பிறகு அடக்கஸ்தலத்தில் மீது இருக்கும் புனித மண்ணை அள்ளி முகருவார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அடக்கஸ்தலத்தின் மண்ணை அள்ளி அள்ளி முகர்ந்து விட்டு செல்வார்கள் கருமை நபியின் கப்ர் மண்ணை முகர்ந்தவ்ர்கள் தங்களின் வாழ்நாளில் வேறு வாசனையை முகர்ந்து பார்பார்களா? என்று கூறிக் கொள்வார்கள்.
சில சமயம் அழுது கொண்டே. எனக்கு ஏற்பட்டிருக்கும் துனபம் பகலுக்கு வந்தால் அது உடனே இரவாகி விடுமே என்பார்கள்.
சிலபொழுது மழைநீர் காணாமல் பூமி அழுவது போல என் அருமை தந்தையே உங்களை காணாமல் நாங்கள் அழுகின்றோமே என்பார்கள்.
வானம் இருண்டு சூரியன் சுருட்டப்பட்டு காலம் கருகி விட்டதே தந்தையே உங்களுக்கு பின் இந்த உலகம் வரண்டு விட்டது தந்தையே என்பார்கள்.
இப்படியும் புலம்புவார்கள் என் தந்தையை நினைத்து கிழக்கு வாசிகளும் அழுகிறார்கள் மேற்குவாசிகளும் அழுகின்றார்கள் மலைகளும் அழுகின்றது அரன்மனைகளும் அழுகின்றது தந்தையே! என் துயரத்தின் சுமையை தாங்க முடியவில்லையே என்று அழுவார்கள்.
சிலபொழுது என் உயிருக்கு உயிரான அன்பு தந்தையே நீங்கள் மறைந்தவுடன் வஹியின் பரக்கத் நின்று போய்விட்டதே, நீங்கள் இவ்வுலக வாழ்விலிருந்து பிரிந்து மண்ணில் இளைபாரும் காலத்திற்கு முன்பாகவே எனக்கு மரணம் வந்திருக்கக் கூடாதா? என்று கதறுவார்கள். அல்லாஹ் உங்கள் மீது அளப்பிரிய கிருமை செய்வானாக என்ரும் அடிக்கடி கூறிக் கொண்டே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை நினைத்துஏ ஐஸ் போல உருகிக் கொண்டிருப்பார்கள்.
பாத்திமா(ரலி) அவர்களின் இடைவிடாத அழுகையை கண்ட சஹாபாக்களில் ஆண்களும் பென்களும் பாத்திமா(ரலி) அவர்களிடம் வந்து இவ்வாறு இரவு பகலாக அழுது கொண்டிருந்தால் என்னாவது? ஒன்று பகலில் மட்டும் அழுங்கள் அல்லது இரவில் அழுங்கள் என்று அபிப்பிராயம் சொன்னார்கள்.
அக்கால மதினாவில் பாத்திமா(ரலி) என்றாலே சோகம் அழுகை துயரம் என்றுதான் பொருள் என் நினைக்கும் அளவுக்கு பாத்திமா(ரலி) அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக