21 பிப்ரவரி, 2010

"அல்லாஹ் சொன்ன ஆறுதல்"

ஒரு சமயம் பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டில் வேலைகளில் ஈடுபட்டிருந்ததர்கள். அப்போது ஒரு நபர் வந்து அல்லாஹ்வின் தூதர் தங்களை கூப்பிடுகின்றார்கள் என்று சொல்லி சென்றார். தந்தையின் அழைப்பு அவர்கள் உள்ளத்தின் தேன்போல் பாய்ந்தது உடனே சீக்கிரமாக வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இருக்கும் இடம் நோக்கி விரைந்தார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் முகம் வாடிப்போய், உடல் நடு நடுங்கி கொண்டிருந்தது. இருவரின் அழுகை அல்லாஹ்வுக்கு இரக்கத்தை உண்டு பண்ணியது. அச்சமூட்டி எச்சரிக்கை வசனங்கள் இருவரின் உள்ளத்தை ஆட்டி படைத்ததை அறிந்த அல்லாஹ்! தனது வல்லமை கிருமை இரக்கம் மன்னிப்பு போன்ற வசனங்களை இறக்கி வைத்தான். ஆறுதலான வசனங்கள் வந்ததும் இருவரும் ஆறுதல் அடைந்தார்கள். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக