"பத்தினிப் பெண்கள் யார்?"
சுவனப் பேரரசி பாத்திமா(ரலி) அவர்காள் வீட்டை விட்டு அடிக்கடி வெளியே செல்ல மாட்டார்கள். இந்த விஷயம் மதினாவில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஒரு நாள் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஒரு சஹாபியின் இறப்புக்குச் சென்று தொழ வைத்து அடக்கம் செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது...தெருவோரத்தில், தங்களின் அருமை மகளார் பாத்திமா(ரலி) அவர்கள் சென்று கொண்டிருப்பதத பார்த்து விட்டார்கள். ஆச்சரியப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்கள் அருமை மகளின் அருகில் சென்று என தருமை மகளே! எதற்காக வெளியே வந்தீர்கள் என்று கேட்டார்கள்.
அதற்கு பாத்திமா(ரலி) அவர்கள் என தருமை தந்தையே, அண்டை வீட்டில் ஒரு துக்கம் விசாரித்து வருவதற்காக வந்தேன் என்று சொல்லி அந்த குடும்பத்தை பற்றி சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். மகளோடு வீட்டுக்குச் சென்றார்கள்.
அதற்கு பாத்திமா(ரலி) அவர்கள் என தருமை தந்தையே, அண்டை வீட்டில் ஒரு துக்கம் விசாரித்து வருவதற்காக வந்தேன் என்று சொல்லி அந்த குடும்பத்தை பற்றி சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். மகளோடு வீட்டுக்குச் சென்றார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக