15 பிப்ரவரி, 2010

"வறுமையே பொருமை"

ஒரு சமயம் ஆய்ஷா(ரலி) அவர்களின் சகோதரியும், அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்களின் மூத்த மகளுமான அஸ்மா(ரலி) அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களைப் பார்த்து வர வீட்டுற்குச் சென்றார்கள். காரணம், பாத்திமா(ரலி) அவர்கள் மீது அதிகம் அன்பு சொலுத்த கூடியவர்களாக இருந்தார்கள். அப்போது சாய்ந்துப்போன கடுமையான சோள் ரொட்டியும், சிறிது பாலும் தான் உணவாக அங்கு இருந்தது. ஏனைய இனத்துப் பெண்கள் வளமான செழிப்பான வாழ்வு வாழும் போது நீங்கள் இவ்வளவு வறுமையில் உள்ளீர்களே என்றார்கள்.

அதற்கு பாத்திமா(ரலி) அவர்கள் நமக்கு மறுமை வாழ்வு என்றும், அவர்களுக்கு இம்மை வாழ்வு என்றும் விதித்திருப்பது உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லையா?(தெரியாதா) என்று சொன்னார்கள். இதைக் கேட்ட அஸ்மா(ரலி) அவர்கள் ஆம் என சொல்லி மெளனமானார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக