"பாத்திமா(ரலி)அவர்களின் பெருந்தன்மை"
ஒரு சமயம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு தூமா நாட்டின் அரசை அகீதர் என்பவர் ஒரு பட்டாடையை அன்பளிப்பாக அனுப்பி இருந்தார். அதை பெற்றுக் கொண்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களிடம் கொடுத்த. அலீயே உமது வீட்டில் உள்ள மூன்று பாத்திமாக்களுக்கு தலையை போர்த்துவதற்கு இந்த ப்அட்டாடையை கொடுத்து விடும் என்று சொன்னார்கள். ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் வீட்டில் மூன்று பாத்திமாக்கம் இருந்தார்கள். எப்படி?
1. ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களின் தாயார் பாத்திமா (ரலி)
2. ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களின் மனைவி பாத்திமா (ரலி)
3. ஹஜ்ரத் ஹம்ஸா(ரலி) அவர்களின் மகள் பாத்திமா(ரலி) ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கொடுத்த பட்டாடையை வீட்டில் கொடுத்தார்கள் மூன்று பேரும் சமமாக பங்கிட்டுக் கொண்டார்கள்.
1. ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களின் தாயார் பாத்திமா (ரலி)
2. ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களின் மனைவி பாத்திமா (ரலி)
3. ஹஜ்ரத் ஹம்ஸா(ரலி) அவர்களின் மகள் பாத்திமா(ரலி) ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கொடுத்த பட்டாடையை வீட்டில் கொடுத்தார்கள் மூன்று பேரும் சமமாக பங்கிட்டுக் கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக