"திக், திக் போட்டி"
ஒரு சமயம் ஹஸன் (ரலி) ஹுஸைன்(ரலி) இருவரும் ஆளுக்குகொரு கவிதையை எழுதிக் கொண்டு வந்து தங்களின் அருமை அம்மாவிடம், அம்மா என் கவிதை எப்படி இருக்கு? நன்றாக இருக்கிரதா? கேட்டார்கள் ஹஸன் (ரலி), அம்மா அம்மா என்னுடைய கவிதையைப் பாருங்கள் எப்படி இருக்கிறது என்று ஹுஸைன்(ரலி) அவர்கள் காட்டினார்கள். பிஞ்சு உள்ளங்களின் மழலைமொழிகள் கற்கண்டு வார்த்தைகள் பாத்திமா(ரலி)அவர்களின் உள்ளத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது.
இரண்டு கவிதைகளையும் வாங்கிப்பார்த்த பாத்திமா(ரலி) அவர்கள் எது சிறந்த கவிதை? என்று குழ்ம்பிப் போய் திக்கு முக்காடி நின்றார்கள்
ஒருவர் கவிதை சிறந்தது என்றால் மற்றவர் உள்ளம் புண்படும் அதற்கு விரும்பாது கவிதைகளை மாறி மாறிப் பார்த்து கொண்டிருக்கும் போது ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் வீட்டுக்குள் நுழைகிறார்கள்.
எனதருமை பிள்ளைகளே! உங்கள் அருமை தந்தையவர்கள் வந்து விட்டார்கள் உங்கள் கவிதைகளை அவர்களிடம் காட்டுங்கள் தீர்ப்பு அளிப்பார்கள் என்று ஹிக்மத்தாக நழுவிக் கொண்டார்கள்.
பிள்ளைகள் இருவரும் தந்தையை சூழ்ந்துக் கொண்டு கவிதைகளை காட்டினார்கள். கவிதையைப் பார்த்துவிட்டு அவர்களும் திக்கு முக்காடி மெளனமாக நின்றாகள் என்ன செய்வது என்ற யோசனையுடன்
அதிஷ்ட்ட வசமாக பேரக்குழ்ந்தைகளைப் பார்த்து வர அண்ணல் நலி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அங்கு வந்தார்கள். இது தான் சமயம் என்று அலி(ரலி) அவர்கள் பாட்டனார் வருகிறார்கள் அவர்கள் தீர்ப்பு தான் சரியாக இருக்கும் சென்று காட்டுங்கள் எனக் கூறி நழுவிக்கொண்டார்கள்.
பீள்ளைகள் இப்போது துள்ளிக் குதித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் முன் வந்து நின்றார்கள் பெற்றொர்கள் பதில் சொல்லவில்லை தாங்கள் தீர்ப்பு சொல்லுங்கள் என்று பாட்டனாரிடம் கவிதைகளைக் கொடுத்தார்கள்., நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு படிக்கத் தெரியாததால் இருவரும் தத்தம் கவிதைகளைப் படித்துக் காட்டினார்கள்.
அனைத்தையும் கேட்ட அன்னல் நலி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மகள், மருமகனைப் பார்த்தார்கள். இருவரின் மெளனம் புரிந்துக் கொண்டார்கள். பிள்ளைகளின் மனதைப் புண்படுத்திடக்கூடாது என்று எனதருமை பிள்ளைகளா! இதற்கு என்னால் தீர்ப்பு சொல்லமுடியாது என்றார்கள்.
அப்போது ஹஜரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அங்கே வருகை புரிந்தார்கள். இந்த கவிதை போடியை இவர்களிடம் கேட்கலாம் என்று நினைத்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஹஜ்ரத் ஜிப்ரயீல்(அலை) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இதைக் கேட்ட ஜிப்ரயீல்(அலை) அவர்கள் தாங்கள் இருக்க என்னால் தீர்ப்பு சொல்ல முடியாது என்று ஒதுங்கிக்கொண்டார்கள்.
முடிவில் இந்த கவிதை தீர்ப்பு ஜிப்ரயீல்(அலை) மூலமாக அல்லாஹ்விடம் சென்றது. உடனே அல்லாஹ்வும் தீர்ப்பு சொல்லாமல் ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் ஒரு ஆப்பிள் பழத்தைக் கொடுத்து கவிதையின் தீர்ப்பை பழ்த்திடம் கேளுங்கள். அது அழகாக தீர்ப்பளிக்கும் என்று கூறி அனுப்பினார்கள்.
அல்லாஹ் சொன்னதை ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் சொல்லி. ஆப்பிளை தரையில் உருட்டி விட்டார்கள்.வலது பக்கம் சென்றால் ஹஸ்ன்(ரலி) கவிதைதான் சிறந்தது. இடது பக்கம் சென்றால் ஹுஸைன்(ரலி) அவர்களின் கவிதைதான் சிறந்தது என்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. இப்பொழுது ஆப்பிள் பழம் உருண்டோடுகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். உருண்டு கொண்டே சென்ற பழம் வேகம் குறைந்து மெதுவாக சென்றது. ஒட்டு மொத்தமாக அனைவரின் ஆவலும் பழத்தின் மீது இருந்தது. உருண்டு வந்த பழம் ஒரு இடத்தில் நின்றது அனைவரின் மனதிலும் திக் திக்...பழம் சரி பாதியாக பிளந்தது அனைவருக்கும் மகிழ்ச்சி. அல்லாஹ்வின் தீர்ப்பை கண்டு அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். இருவர் கவிதையும் சமம் என்ற தீர்ப்பு பிள்ளைகளின் மனதை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
படிப்பினை:
பாலைவனத்தில் ஒரு சோலை வனம் போல பாத்திமா (ரலி)அவர்களின் கஷ்ட்டங்களுக்குள் இரு சந்தோச நிகழ்ச்சி இது. சுவனத்து தூன்களான நறுமலர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி குடும்பத்தினர்களை திக்கு முக்காட வைத்து விட்டார்கள்
அல்லாஹ்வின் தீர்ப்பு இங்கு அனைவரையும் பரவசப் படுத்திவிட்டது. பாத்திமா(ரலி) அவர்களின் வளர்ப்பு சரியாக இருந்ததால் பிள்ளைகள் சிறுவயதிலேயே கவிதைகள் எழுதும் திரமை படைத்தவர்களாக ஆனார்கள். இன்று நம் தாய்மார்கள் விடிய விடிய டி.விமுன் சரணாகதி அடைந்து விட்டார்கள் பிள்ளைகள் திசை தெரியாமல் திக்கு முக்காடி வருகிறார்கள்.
நான் என் குழ்ந்தைகளுக்கு ஒழு இல்லாமல் பால் கொடுத்ததில்லை என்று பாத்திமா(ரலி) அவர்காள் சொன்னார்கள்.அது மட்டும் மல்ல கலிமா சொல்லிக் கொண்டேதான் பால்கொடுப்பார்கள். நபிமார்கள். அவ்லியாக்கள்,அப்தால்கள்.குத்புமார்கள். எல்லாம் தாயின் மடியில் உருவானவர்கள் தான். இன்று டி.வி, வீடியோ பார்த்துக்கொண்டு பால் கொடுப்பது சோறு ஊட்டுவது தான் பெரும் பான்னையான வீடுகளொ நடந்து வரும் அன்றாட வழக்கம். பிள்ளைகள் எப்படி உருப்படும்? தாய்மார்கள் சிந்திக்க வேண்டும். பென்களின் தீனுடைய தேட்டம் வந்து வுடுகேயானால் பிள்ளைகளிடம் தின் வரும். இன்றைய பென்களின் உள்ளங்களில் அவ்பியாக்களின் ஆசைகளை உண்டு பன்ன முயர்ச்சிகள் மேற் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நம் வருங்கால பிச்சளங்கள் நாசமாகி விடுவார்கள். ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் உமது மகளுக்கு நீ பாலூட்டினாயா? என்று கேட்டார்கள். வேறு ஒரு பென்மனி மூலம் பாலூட்ட ஏற்பாடு செய்தேன் என்றார்கள். சரிதான் அப்பென்னின் தீய குனம் உன் மகனுக்கு அவள் ஊட்டிய பால் வழியாக புகுந்து விட்டது என்று சொல்லி அனுப்பினார்கள். ஒரு பிரான்ஸ் தேச குழ்ந்தைக்கு அரபு பென்னொருத்தி பால் கொடுத்தாள் அதனால் அக்குழ்ந்தைக்கு அரபு பென்னின் நல்லொழுக்கம் நற்குணங்கள் ஏற்ப்பட்டதாக ஒரு வரலாறு கூறுகிறாது ஒரு பென்மனி அடுத்த வீட்டுப் பென்மனியிடம் சண்டைப் போட்டுக் கொண்டு பிள்ளைக்கு பால் குடுத்தாள் அந்த பால் வழியாக கோபம் இரங்கி பிள்ளைக்கு பொறை ஏறி பிள்ளை இரந்தது என்று இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் எழுதுகிறார்க்ள். ஒரு பென்னின் மார்பத்தை அன்னிய ஆடவன் பார்த்தால் அதில் பால் குடிக்கும் குழ்ந்தைக்கு அந்த ஆடவனின் குணம் வரும் என்று கொல்லப்படுகிறது. எனதருமை தாய்மார்களே! குழ்ந்தைகள்விஷயத்தில் பெரும் அமானிதம் கொடுக்கப் பட்டுள்ளீர்கள் நாளை அல்லாஹ்விடம் நிச்சயம் நீங்கள் பதில் சொல்லியே தீரவேண்டும் பிள்ளைகள் பணம் காய்க்கும் மரம் அல்ல.அவர்களுக்கு மார்க்க கல்வியும். நல்லொழுக்க போதனைகளையும் ஊட்டி வளருங்கள் அல்லாஹ் ரசூலுக்கு பொருத்தமானவர்களாக உருவாக்குங்கள்..
ஒரு சமயம் ஹஸன் (ரலி) ஹுஸைன்(ரலி) இருவரும் ஆளுக்குகொரு கவிதையை எழுதிக் கொண்டு வந்து தங்களின் அருமை அம்மாவிடம், அம்மா என் கவிதை எப்படி இருக்கு? நன்றாக இருக்கிரதா? கேட்டார்கள் ஹஸன் (ரலி), அம்மா அம்மா என்னுடைய கவிதையைப் பாருங்கள் எப்படி இருக்கிறது என்று ஹுஸைன்(ரலி) அவர்கள் காட்டினார்கள். பிஞ்சு உள்ளங்களின் மழலைமொழிகள் கற்கண்டு வார்த்தைகள் பாத்திமா(ரலி)அவர்களின் உள்ளத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது.
இரண்டு கவிதைகளையும் வாங்கிப்பார்த்த பாத்திமா(ரலி) அவர்கள் எது சிறந்த கவிதை? என்று குழ்ம்பிப் போய் திக்கு முக்காடி நின்றார்கள்
ஒருவர் கவிதை சிறந்தது என்றால் மற்றவர் உள்ளம் புண்படும் அதற்கு விரும்பாது கவிதைகளை மாறி மாறிப் பார்த்து கொண்டிருக்கும் போது ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் வீட்டுக்குள் நுழைகிறார்கள்.
எனதருமை பிள்ளைகளே! உங்கள் அருமை தந்தையவர்கள் வந்து விட்டார்கள் உங்கள் கவிதைகளை அவர்களிடம் காட்டுங்கள் தீர்ப்பு அளிப்பார்கள் என்று ஹிக்மத்தாக நழுவிக் கொண்டார்கள்.
பிள்ளைகள் இருவரும் தந்தையை சூழ்ந்துக் கொண்டு கவிதைகளை காட்டினார்கள். கவிதையைப் பார்த்துவிட்டு அவர்களும் திக்கு முக்காடி மெளனமாக நின்றாகள் என்ன செய்வது என்ற யோசனையுடன்
அதிஷ்ட்ட வசமாக பேரக்குழ்ந்தைகளைப் பார்த்து வர அண்ணல் நலி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அங்கு வந்தார்கள். இது தான் சமயம் என்று அலி(ரலி) அவர்கள் பாட்டனார் வருகிறார்கள் அவர்கள் தீர்ப்பு தான் சரியாக இருக்கும் சென்று காட்டுங்கள் எனக் கூறி நழுவிக்கொண்டார்கள்.
பீள்ளைகள் இப்போது துள்ளிக் குதித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் முன் வந்து நின்றார்கள் பெற்றொர்கள் பதில் சொல்லவில்லை தாங்கள் தீர்ப்பு சொல்லுங்கள் என்று பாட்டனாரிடம் கவிதைகளைக் கொடுத்தார்கள்., நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு படிக்கத் தெரியாததால் இருவரும் தத்தம் கவிதைகளைப் படித்துக் காட்டினார்கள்.
அனைத்தையும் கேட்ட அன்னல் நலி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மகள், மருமகனைப் பார்த்தார்கள். இருவரின் மெளனம் புரிந்துக் கொண்டார்கள். பிள்ளைகளின் மனதைப் புண்படுத்திடக்கூடாது என்று எனதருமை பிள்ளைகளா! இதற்கு என்னால் தீர்ப்பு சொல்லமுடியாது என்றார்கள்.
அப்போது ஹஜரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அங்கே வருகை புரிந்தார்கள். இந்த கவிதை போடியை இவர்களிடம் கேட்கலாம் என்று நினைத்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஹஜ்ரத் ஜிப்ரயீல்(அலை) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இதைக் கேட்ட ஜிப்ரயீல்(அலை) அவர்கள் தாங்கள் இருக்க என்னால் தீர்ப்பு சொல்ல முடியாது என்று ஒதுங்கிக்கொண்டார்கள்.
முடிவில் இந்த கவிதை தீர்ப்பு ஜிப்ரயீல்(அலை) மூலமாக அல்லாஹ்விடம் சென்றது. உடனே அல்லாஹ்வும் தீர்ப்பு சொல்லாமல் ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் ஒரு ஆப்பிள் பழத்தைக் கொடுத்து கவிதையின் தீர்ப்பை பழ்த்திடம் கேளுங்கள். அது அழகாக தீர்ப்பளிக்கும் என்று கூறி அனுப்பினார்கள்.
அல்லாஹ் சொன்னதை ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் சொல்லி. ஆப்பிளை தரையில் உருட்டி விட்டார்கள்.வலது பக்கம் சென்றால் ஹஸ்ன்(ரலி) கவிதைதான் சிறந்தது. இடது பக்கம் சென்றால் ஹுஸைன்(ரலி) அவர்களின் கவிதைதான் சிறந்தது என்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. இப்பொழுது ஆப்பிள் பழம் உருண்டோடுகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். உருண்டு கொண்டே சென்ற பழம் வேகம் குறைந்து மெதுவாக சென்றது. ஒட்டு மொத்தமாக அனைவரின் ஆவலும் பழத்தின் மீது இருந்தது. உருண்டு வந்த பழம் ஒரு இடத்தில் நின்றது அனைவரின் மனதிலும் திக் திக்...பழம் சரி பாதியாக பிளந்தது அனைவருக்கும் மகிழ்ச்சி. அல்லாஹ்வின் தீர்ப்பை கண்டு அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். இருவர் கவிதையும் சமம் என்ற தீர்ப்பு பிள்ளைகளின் மனதை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
படிப்பினை:
பாலைவனத்தில் ஒரு சோலை வனம் போல பாத்திமா (ரலி)அவர்களின் கஷ்ட்டங்களுக்குள் இரு சந்தோச நிகழ்ச்சி இது. சுவனத்து தூன்களான நறுமலர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி குடும்பத்தினர்களை திக்கு முக்காட வைத்து விட்டார்கள்
அல்லாஹ்வின் தீர்ப்பு இங்கு அனைவரையும் பரவசப் படுத்திவிட்டது. பாத்திமா(ரலி) அவர்களின் வளர்ப்பு சரியாக இருந்ததால் பிள்ளைகள் சிறுவயதிலேயே கவிதைகள் எழுதும் திரமை படைத்தவர்களாக ஆனார்கள். இன்று நம் தாய்மார்கள் விடிய விடிய டி.விமுன் சரணாகதி அடைந்து விட்டார்கள் பிள்ளைகள் திசை தெரியாமல் திக்கு முக்காடி வருகிறார்கள்.
நான் என் குழ்ந்தைகளுக்கு ஒழு இல்லாமல் பால் கொடுத்ததில்லை என்று பாத்திமா(ரலி) அவர்காள் சொன்னார்கள்.அது மட்டும் மல்ல கலிமா சொல்லிக் கொண்டேதான் பால்கொடுப்பார்கள். நபிமார்கள். அவ்லியாக்கள்,அப்தால்கள்.குத்புமார்கள். எல்லாம் தாயின் மடியில் உருவானவர்கள் தான். இன்று டி.வி, வீடியோ பார்த்துக்கொண்டு பால் கொடுப்பது சோறு ஊட்டுவது தான் பெரும் பான்னையான வீடுகளொ நடந்து வரும் அன்றாட வழக்கம். பிள்ளைகள் எப்படி உருப்படும்? தாய்மார்கள் சிந்திக்க வேண்டும். பென்களின் தீனுடைய தேட்டம் வந்து வுடுகேயானால் பிள்ளைகளிடம் தின் வரும். இன்றைய பென்களின் உள்ளங்களில் அவ்பியாக்களின் ஆசைகளை உண்டு பன்ன முயர்ச்சிகள் மேற் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நம் வருங்கால பிச்சளங்கள் நாசமாகி விடுவார்கள். ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் உமது மகளுக்கு நீ பாலூட்டினாயா? என்று கேட்டார்கள். வேறு ஒரு பென்மனி மூலம் பாலூட்ட ஏற்பாடு செய்தேன் என்றார்கள். சரிதான் அப்பென்னின் தீய குனம் உன் மகனுக்கு அவள் ஊட்டிய பால் வழியாக புகுந்து விட்டது என்று சொல்லி அனுப்பினார்கள். ஒரு பிரான்ஸ் தேச குழ்ந்தைக்கு அரபு பென்னொருத்தி பால் கொடுத்தாள் அதனால் அக்குழ்ந்தைக்கு அரபு பென்னின் நல்லொழுக்கம் நற்குணங்கள் ஏற்ப்பட்டதாக ஒரு வரலாறு கூறுகிறாது ஒரு பென்மனி அடுத்த வீட்டுப் பென்மனியிடம் சண்டைப் போட்டுக் கொண்டு பிள்ளைக்கு பால் குடுத்தாள் அந்த பால் வழியாக கோபம் இரங்கி பிள்ளைக்கு பொறை ஏறி பிள்ளை இரந்தது என்று இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் எழுதுகிறார்க்ள். ஒரு பென்னின் மார்பத்தை அன்னிய ஆடவன் பார்த்தால் அதில் பால் குடிக்கும் குழ்ந்தைக்கு அந்த ஆடவனின் குணம் வரும் என்று கொல்லப்படுகிறது. எனதருமை தாய்மார்களே! குழ்ந்தைகள்விஷயத்தில் பெரும் அமானிதம் கொடுக்கப் பட்டுள்ளீர்கள் நாளை அல்லாஹ்விடம் நிச்சயம் நீங்கள் பதில் சொல்லியே தீரவேண்டும் பிள்ளைகள் பணம் காய்க்கும் மரம் அல்ல.அவர்களுக்கு மார்க்க கல்வியும். நல்லொழுக்க போதனைகளையும் ஊட்டி வளருங்கள் அல்லாஹ் ரசூலுக்கு பொருத்தமானவர்களாக உருவாக்குங்கள்..
சலாம் மொஃஃபா இன்றுதான் உன் ப்ளாக் பார்த்தேன் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த ஹதீத் ஆதாரம் தயவு செய்து தரவும்.சஹீஹானதா? என்று சொல்லவும்.